Category: CRIME/COURT/LAW

செயின் பறிப்பு: தலைமை காவலர் பணியிடை நீக்கம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த தலைமைக் காவலர் சபரிகிரி போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். கிழக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாக்கினாம்பட்டி ஜோதி நகர் பகுதிகளில்…

வலி நிவாரணி மாத்திரைகள் கடத்தல்

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து படகுகள்…

நெல்லை ரவுடி மதுரையில் கொலை

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி மதுரை மாவட்டத்தில் மர்நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுக்கா, கருவேலம்பட்டி ரயில்வே…

ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் அழுகிய மீன்கள்

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் உள்ள கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 92 கிலோ அழுகிய மீன்களை பறிமுதல் செய்யப்பட்டு அவை அழிக்கப்பட்டன. ஒகேனக்கலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான…

சென்னையில் திடீரென இடிந்து விழுந்த கட்டிடம்

சென்னை பல்லாவரத்தில் 70 வருட பழமையான கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. சென்னை பல்லாவரம் அடுத்த இந்திரா நகரில் 70…

மகள் வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – மீனவர் கைது

மகள் வயது குழந்தையை ஏமாற்றி குடும்பம் நடத்தி வந்த வந்த மீனவத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம்…

பட்டாசு வெடித்து பாகுபலி யானையை தாக்கிய விவசாயி

மேட்டுப்பாளையத்தில் காட்டு யானை பாகுபலியை துன்புறுத்திய நபரை மேட்டுப்பாளையம் வனத்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் வனப்பகுதியை விட்டு…

மருத்துவ கவுன்சிலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

பி.எஸ்.சி கம்யூனிகேஷன் ஹெல்த் படித்தவர்களை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சங்கத்தில் பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. Bsc…