ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு, காவல்துறை பதில் தர உயர்நீதிமன்றம் ஆணை. அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய மனு குறித்து செப்டம்பர் 22ம் தேதி முடிவு என்றது காவல்துறை. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் செல்ல சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்பட 9 இடங்களில் அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல். தமிழகத்தில் மட்டும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்படடுவதாக மனுதாரர் சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

