மருத்துவமனையில் 100 குழந்தைகள் அனுமதி!!
சென்னையில் காய்ச்சலால் ஒரேநாளில் 100 குழந்தைகள் அனுமதி. சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் அனுமதி. அதிகளவில்…
சென்னையில் காய்ச்சலால் ஒரேநாளில் 100 குழந்தைகள் அனுமதி. சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் அனுமதி. அதிகளவில்…
நீதிமன்றம் தடைவிதிக்காத படி ஆன்லைன் ரம்மிக்கு தடை சட்டம் வரும். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் முன்மாதிரியான சட்டம் கொண்டுவரப்படும்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி .…
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 192 குறைந்து ரூ. 37,608க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.…
சேலம்: வன்னியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 2 வாரத்துக்கு பிறகு புறக்கணிப்பை கைவிட்டு பள்ளிக்கு சென்றனர். தலைமையாசிரியர் சிவகுமாரை 3 மாதத்தில் மீண்டும் அதே பள்ளிக்கு…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள மேலபாட்ட கரிசல்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது கோதைநாச்சியார்புரம் கிராமம். இந்த கிராமத்தில் வடகாசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுவாமி கும்பிடுவது…
விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சாக்லேட் சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம். பிறந்த நாளுக்காக சக மாணவன் கொடுத்த சாக்லேட் சாப்பிட 30 மாணவர்களுக்கு வாந்தி,…
மதுரையில் எல்லிஸ் நகரில் அமைந்துள்ள 400 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோயில் மகா மஹா கும்பாபிஷேகம். ஸ்ரீ ராமசுவாமிகளுக்கு அபிமான பூதரான…
மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள “மதுரை மாநாட்டு மையத்தில்”மாபெரும் புத்தக கண்காட்சி வருகின்ற செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை நடைபெற…
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனை…