Category: Uncategorized

மு.க.ஸ்டாலின் ஓணத்திருநாள் வாழ்த்து

கேரள மக்கள் அனைவராலும் எழுச்சியோடும் ஒற்றுமையோடும் கொண்டாடப்படும் அறுவடைப் பெருவிழாவாம் ஓணம் திருநாளை முன்னிட்டு மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் எனது ஓணம் வாழ்த்துகள்! ஓணத்திருநாள் அன்று, தமிழ்நாட்டில்…

அமலாக்கத்துறையின் செயல்பாடுகள்

பொருளாதாரக் குற்றங்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் ஈ.டி. எனப்படும் அமலாக்கத்துறையின் வரலாறு குறித்தும் அதன் அதிகாரங்கள் குறித்தும் விளக்குகிறது இந்த சிறப்புத் தொகுப்பு. கடந்த சில…

திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி உறுதி

தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி உறுதியாக உள்ளது என தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, அமலாக்கத்துறை…

அன்றாட நிகழ்வாகிப் போன மணிப்பூர் மாநில வன்முறை

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் வன்முறையை கட்டுப்படுத்த தவறிய மத்திய பாஜக அரசைக் கண்டித்து, குமரியில்  இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்…

மாநில அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டி

திருவொற்றியூரில் மாநில அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். யுத்த வர்ம போர்க்கலை அகடாமி விளையாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு சிலம்ப கழகம்…

இயற்கை மண்புழு உர விற்பனை நிலையம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், தமிழக அரசு உத்தரவின்படி, இயற்கை மண்புழு உர விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட 30வது வார்டில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு…

தென்னிந்திய அளவிலான யோகா போட்டி

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான யோகா போட்டியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். காஞ்சிபுரம் மாவட்ட யோகா சங்கம், இந்திய தேசிய யோகா அமைப்பு சார்பில், தென்னிந்திய…

சேலத்தில் களைகட்டிய தேங்காய் சுடும் நிகழ்ச்சி

சேலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பண்டிகையான தேங்காய் சுடும் திருவிழாவை பொதுமக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் கொண்டாடினர். புதுமணத் தம்பதியரும் தலை ஆடி மாதத்தை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.…

தட்சிணாயன புண்ணிய காலம் தொடக்கம்

மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் தட்சிணாயன புண்ணிய காலத்தை முன்னிட்டு  தங்கத்தேரில் சுவாமி திருவீதி உலா வரும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது. கோவை…

நீதிமன்ற வளாகம் முன்பு மதுபோதை ஆசாமி ரகளை

மதுபோதை ஆசாமி ஒருவர் தனக்கு நீதி வேண்டும் எனக் கூறி உடைந்த மதுபாட்டிலை கழுத்தில் வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர்…