Category: Uncategorized

ஜூன் 7 ஆழியாறு அணை நீர் திறப்பு

கோவை மாவட்டம், ஆழியாறு அணையிலிருந்து ஜூன் 7ம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,…

கடன் கொடுத்த பெண் தற்கொலை

வேலூர் மாவட்டத்தில் வட்டிக்கு பணம் தரும் தொழில் செய்து வந்த பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை…

தமிழகம், புதுச்சேரி பள்ளி திறப்பு தேதி மாற்றம்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஜூன் 7ம் தேதிக்கு பதிலாக 12ம் தேதி திறப்பு என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில்…

கடந்த ஆட்சியை காங்கிரஸ் குறைசொன்னதில்லை

ஒடிசா ரயில் விபத்துகள் போன்று அசம்பாவிதம் நடக்கும்போது முந்தை ஆட்சியை காங்கிரஸ் குறை சொன்னதில்லை என்றும், மாறாக அதற்கு பொறுப்பேறு அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர் என்றும் இளம்…

பெண் சப் இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி

இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து பெண் சப் இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக…

கோவையில் நடைபெற்ற ரயில் நிலைய முற்றுகை

பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் ரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தினர். மல்யுத்த பயிற்சி சம்மேளனத்தின் தலைவரும்…

மக்கள் நலப்பணியில் விஜய்வசந்த்

கன்னியாகுமரியில் கான்கீரிட் சாலை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கி உள்ள எம்.பி. விஜய் வசந்த், அந்த பணியினையும் துவக்கி வைத்துள்ளார். குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்…

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு காஞ்சிபுரம் மட்டுமின்றி சுற்று வட்டார கிராமத்தை…

சினிமா பாணியில் 20 சவரன் நகை கொள்ளை

ஈரோட்டில் மளிகை கடை காரர் வீட்டின் ஓட்டை பிரித்து இறங்கிய மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 20 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை…

சுங்கச் சாவடியில் காரில் தீ – 5 பேர் தப்பினர்!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் கார் திடீர் என தீபற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் மணல் விலை பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவர்…