மதுரையில் போதையில் அரிவாள் வெட்டு! 4 பேர் கைது:
மதுரை வலையன்குளம் பகுதியில் போதையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு நடைபெற்ற சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 9 பேர் மீது…
மதுரை வலையன்குளம் பகுதியில் போதையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு நடைபெற்ற சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 9 பேர் மீது…
மதுரையில் அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், நடைபெற்ற மாநில உழவர் தினவிழா-2022-ல் தமிழக வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் , வணிகவரி மற்றும்…
இ சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை…
மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிராம மக்கள் கொண்டாடும் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை…
உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என ரஷ்ய அதிபர் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, பல மாதங்களாக பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்த மக்கள் தங்களுக்கான உணவுகளை…
மதுரை மாவட்டத்தில் பல தமிழால் கண் நோய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது இதனால் மாவட்டத்தில்…
தற்போது பெய்து வரும் கனமழைக்கு ஈஷா வழங்கியுள்ள 8 கோடி மரங்களும் ஒரு காரணம் என காவேரி கூக்குரல் இயக்க விழாவில் தமிழக விவசாய சங்க தலைவர்…
மதுரை அருகே திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர்களுக்கான புத்தாக்க கருத்தரங்கம் நடைபெற்றது.இறை வணக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அகத்தர உறுதி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு வரவேற்புரை ஆற்றினார்.…
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதியில் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகள் நடும் பணிகளை செய்துவரும் பசுமை பாரதம் அறக்கட்டளை சார்பாக கிராமங்கள் தோறும் பனைவிதைகள் நடும்…
சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளை இணைந்து நடத்தும் பசுமை திருவிழாவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தொடங்கி வைத்து, பொதுமக்கள் மற்றும்…