Category: Uncategorized

குமரியில் 184 வகையான வண்ணத்துப்பூச்சிகள்

கன்னியாகுமரி மற்றும் அதை ஒட்டிய காடுகளில் 184 வகையான வண்ணத்துப் பூச்சிகள் இருப்பதாக வனத்துறையினர் தெரித்துள்ளனர். கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.…

ஊட்டியில் காரில் தீ; சென்னை சுற்றுலாப் பயணிகள் சோகம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் கார் திடீரெ தீப்பிடித்தது. சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சரண் கிஷோர் தனது நண்பர்களுடன்…

திருக்கழுக்குன்றம் – சர்ச்சைக்குரிய திருமணம்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் மேஜர் ஆகாத பெண்ணுக்கு திருமணம் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலில் போலீசார் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த இளைஞருக்கும், அதே…

ஸ்ரீ மாதா வைஷ்ணவி கோயிலுக்கு சிறப்பு ரயில்

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவி கோயில் தரிசனத்திற்காக கொச்சுவேலியில் இருந்து ஜூலை 1ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில் அறிவித்துள்ளது.…

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடிகர் விஜய் பரிசு

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்புகளில் தொகுதிவாரியாக சிறப்பிடம் பிடித்த மாணவர்களை சந்தித்து பரிசுகள் வழங்க நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார். எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, என்டிஆர்,…

பட்டாசு வெடித்து பாகுபலி யானையை தாக்கிய விவசாயி

மேட்டுப்பாளையத்தில் காட்டு யானை பாகுபலியை துன்புறுத்திய நபரை மேட்டுப்பாளையம் வனத்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் வனப்பகுதியை விட்டு…

ராகுல்காந்தியின் 54வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள்

காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தியின் 54 வது பிறந்தநாள் விழா வருகிற 17ம் தேதி இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களால் கோலாகலமாக…

ஐபிஎல்கோப்பை: முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் என்.சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழுநேர இயக்குனர் ரூபாய் குருநாத் ஆகயோர் சந்தித்தனர். அப்போது…

ஆட்சியர் அலுவலகத்தை தமுமுக, மமக முற்றுகை

வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். திருவள்ளூர் நகரம்…

10 நிமிடம் காற்று – 100 ஏக்கர் மரங்கள் நாசம்

கடலூரில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைப்பயிர்கள் அடியோடு சாய்ந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் கேப்பர் மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில…