Category: Uncategorized

மக்களவைத் தேர்தலில் பிரதமருக்கு சவால் விடவேண்டும்

எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருப்பதன் மூலம், வரும் மக்களவைத் தேர்தலில், பிரதமர் மோடிக்கு சவால் விட முடியும் என, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம்…

புதுச்சேரி-சென்னை அதிவேகமாக வந்த கார்

கோட்டகுப்பம் அருகே, சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில், 4 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம்…

தமிழகத்தின் அடுத்த அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மகன் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்ட விரோத பணம் பரிவர்த்தனை…

சத்தியதேவ் லா அகாடமி திறந்து வைத்த முதலமைச்சர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டம் பயிலும் மாணவர்களுக்காக சத்தியதேவ் லா அகாடமியை திறந்து வைத்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் சமூகத்தில் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு…

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் எதிர்கட்சிகளின் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு…

எதிர்க்கட்சிகள் ஒற்றுமை; பாஜகவுக்கு எரிச்சல்

எதிர்கட்சிகளின் ஒற்றுமையால் எரிச்சல் அடைந்துள்ள பாஜக தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத்தி வருவதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். பெங்களூருவில் நடைபெற்று…

தந்தையுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண்

குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை, இளம்பெண் தனது தந்தையுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே…

வசந்த் அன் கோ வாடிக்கையாளர்களுக்கு பரிசு

தீபாவளி சிறப்பு விற்பனையின் போது வசந்த் அன் கோ-வில் பொருட்கள் வாங்கி வாக்கிய போட்டி மூலம் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வசந்த் அன் கோ நிர்வாக இயக்குனர்கள்…

வேளாங்கண்ணி உத்திரிய மாதா கோவில் தேர்பவனி

வேளாங்கண்ணியில் உள்ள உத்திரிய மாதா கோவிலில் நடைபெற்ற தேர்பவனியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மலர்கள் தூவி பிரார்த்தனை செய்தனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித உத்திரிய…

ரேஷன் கடைகளில் கருப்பட்டி விற்பனை

ரேஷன் கடைகளில் கருப்பட்டியை விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் வலியுறுத்தி உள்ளார். ராமநாதபுரம்…