Category: Uncategorized

பக்கவாதத்தால் மன உளைச்சல்! தற்கொலை!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளி மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்…

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ! விடியல் அசத்தல் !!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் செயல்படும் அரசு ஆர்.வி. ஆண்கள் மேநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. கல்வி உதவித் தொகை வழங்குவதன் மூலம்…

5000 பனை விதைகள் நடும் விழா ! சாதனை படைக்கும் விழித்தெழு தோழா !!

அக்டோபர் 15 ஆம் தேதி டாக்டர். அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சுற்றுச்சூழல் நலன் காக்கும் விதமாக 5000 பனை விதைகள் நடும் விழாவை விழித்தெழு தோழா…

கேட்பாரற்றிருந்த அம்மன் சிலை! தொல்லியல் துறை ஆய்வு!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே சாலையில் கேட்பாரற்று கிடந்த அம்மன் சிலையை மீட்ட தொல்லியல் துறையினர் அது குறித்து ஆய்வு செய்துவருகின்றனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த…

மாமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு

மதுரை: தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், சுப்பிரமணியபுரம் பகுதியில், மதுரை மாநகராட்சி 77 வது வார்டு மாமன்ற உறுப்பினர்…

சோழவந்தானில் வள்ளலார் ஜெயந்தி: அன்னதானம்

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தானில் வள்ளலார் ஜெயந்தி முன்னிட்டு ஐயப்பன் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. வள்ளலாரின் 200- வது ஜெயந்தியை முன்னிட்டு ,அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து…

அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் நலத்திட்ட உதவி

சிவகங்கையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன், பிரதம மந்திரி ஆரோக்கிய திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவமனைகளைச்…

முலாயம் சிங் யாதவ் கவலைக்கிடம்

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான முலாயம் சிங்…

திருமலையில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா திறப்பு

திருமலையில் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா பக்தர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இந்தப் பூங்காவை திறந்து வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அறங்காவலர் குழு தலைவர் சுப்பா…

மஹாளய அமாவாசை சிறப்பு

மதுரையில் வருகிற..25.09.22, மஹாளய அமாவாசையை, முன்னிட்டு, மதுரை யாணைக்குழாய் முத்து மாரியம்மன் ஆலயத்தில், காலை 6.15..மணி முதல் 7.15..மணி வரை தர்ப்பணம் செய்து வைக்கப்படும். இதேபோல், மதுரை…