காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு காஞ்சிபுரம் மட்டுமின்றி சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான உள் மற்றும் புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுவது வழக்கம்.

இந்நிலையில் இதில் இன்று கண்காணிப்பாளர் அறையில் திடீர் புகை வெளியேறியதால் ஊழியர்கள் அவசரமாக உள்ளே சென்று பார்த்தபோது சிசிடிவி சேமிப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் இருந்து புகை வருவதை கண்டனர்.

- Advertisement - WhatsApp

தகவல் அறிந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் தீ மேலும் மருத்துவமனைக்குள் பரவாமல் தடுத்து நிறுத்தினர். முன்னெச்சரிக்கையாக ஊழியர்கள் மின் விநியோகத்தை நிறுத்தி வைத்தனர்.

இந்த தீ விபத்தில் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் சேமிப்பு இயந்திரம்,டிவி மற்றும் பால் சீலிங் உள்ளிட்டவைகள் எரிந்து சேதம் அடைந்தது.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...