நலத்திட்டங்கள் வழங்கிய அமைச்சர் அன்பரசன்

செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் 857 பயனாளிகளுக்கு 2 கோடியே 8 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார்.

திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாய முகாமின் நிறைவு நாளான இன்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

- Advertisement - WhatsApp

இதில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முகாமில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பேரில், 105 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, 97 பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப அட்டை, 44 நரிக்குறவ பயனாளிகளுக்கு சாதி சான்றிதழ் உள்பட 857 பயனாளிகளுக்கு 2 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...